செய்திகள்
ருகுணு பல்கலைக்கழக வெல்லமடம வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ருகுணு பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்நிலை காரணமாக ருகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோதலினால் ருகுணு பல்கலைக்கழக வெல்லமடம வளாகத்திலுள்ள 05 பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதியில் ஏற்பட்ட மோதல்நிலை காரணமாக மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
N5